கொன்னையூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் பூத்திருவிழா மற்றும் அக்னி பால்குடம், பூக்குழி இறங்கும் விழா மிக நேர்த்தியாக நடைபெற்றது. - தமிழக குரல்™ - புதுக்கோட்டை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Monday 20 March 2023

கொன்னையூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் பூத்திருவிழா மற்றும் அக்னி பால்குடம், பூக்குழி இறங்கும் விழா மிக நேர்த்தியாக நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் பூத்திருவிழா, அக்னி பால்குடம் மற்றும் பூக்குழி இறங்கும் விழா பக்தர்களின் வேண்டுதலுடன் மிக நேர்த்தியாக நடைபெற்று வருகிறது கொன்னையூர் முத்துமாரியம்மன் கோவிலில் பங்குனி திருவிழா தொடங்கியதையொட்டி 50-ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்களின் வேண்டுதலுடன் பூத்தட்டு எடுத்தல், அக்னி பால்குடம், பூக்குழி இறங்குதல் என பக்தர்கள் தங்களின் வேண்டுதலை நிறைவேற்றினர்.

மேலும் இப்பூத்திருவிழாவில் சுற்றுவட்ட ஊர் பொது மக்கள், பக்தகோடி பெருமக்கள், இளைஞர்கள் என 50- ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இவ்விழா பாதுகாப்பிற்கு காவல்துறை, தீயணைப்பு துறை, சுகாதாரத் துறை, மின்சார துறை என பல்வேறு அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டு பாதுகாப்பு பணிகளை முழு வீச்சில் செய்துவந்தனர்.


- எம். மூர்த்தி, பி. காம்,. மாவட்ட செய்தியாளர். 

No comments:

Post a Comment

Post Top Ad