பொன்னமராவதியில், மாவட்ட அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன் போட்டியில் 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு. - தமிழக குரல்™ - புதுக்கோட்டை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Wednesday 13 September 2023

பொன்னமராவதியில், மாவட்ட அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன் போட்டியில் 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு.


புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் புதுக்கோட்டையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான பதினெட்டாவது ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் பொன்னமராவதி கிரீன்வே ரைடர்ஸ் ஸ்கேட்டிங் கிளப் சார்பில் 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு விளையாடினர். 

இதில் 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ள தேர்வாகி உள்ளனர். இதில் பயிற்சியாளர்கள் சுப்புராஜ் மற்றும் ஹரி ஆகியோரை மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர். மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் மெடல் வழங்கப்பட்டது.


- எம். மூர்த்தி, தமிழக குரல், மாவட்ட செய்தியாளர், புதுக்கோட்டை. 

No comments:

Post a Comment

Post Top Ad